இலங்கை ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்
இலங்கையில் கடும் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் விசேட கூட்டம் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று(22) பிற்பகல் நடைபெற்றது. நாட்டின் டொலர் நெருக்கடி உள்ளிட்ட பொருளாதார விவகாரங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பு அலரிமாளிகையில்…