இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தள்ளி வைப்பு!
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றது. அதேபோல் இங்கிலாந்து தொடரை முடித்துவிட்டு இலங்கை அணியும் தாயகம் திரும்பி…