தென்கொரியாவில் இலங்கைப் பிரஜை உயிரிழப்பு!
தென்கொரியாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றில் தொழில்புரிந்த இலங்கைப் பிரஜையொருவர், தொடர்ந்து 18 மணிநேரம் வேலை செய்த பின்னர் சந்தித்த தொழில்துறை விபத்தில் உயிரிழந்துள்ளார். கியோங்கி மாகாணத்தின் ஹ்வாசோங்கில் அமைந்துள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ‘த கொரியா டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.…