• Tue. Apr 16th, 2024

Srilanka

  • Home
  • உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினியின் உடலை தோண்டியெடுக்க உத்தரவு!

உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினியின் உடலை தோண்டியெடுக்க உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ரிசாட்டின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை மீள நடத்துமாறு கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேத பரிசோதனைகளை நடத்துவதற்காக ஹிஷாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

இலங்கை பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்; கரு ஜயசூரிய

இலங்கையில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதனூடாக மாத்திரமே இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளமுடியும் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இவ்வேளையில் உரிய சுகாதாரப்பாதுகாப்பு…

ஆபாச வலைத்தளத்தில் இலங்கை பிரபலத்தின் தொலைபேசி இலக்கம்!

அழகான பெண்களின் படங்களை பதிவிட்டு, அவர்களின் தொடர்பிலக்கமென தமது தொலைபேசி இலக்கமும் இணைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். பேஸ்புக் வழியாக தரவிறக்கம் செய்யப்பட்ட அழகிய யுவதிகளின்…

இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படமாட்டேன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட பின்னர் இறுதியில் ஊடகங்களுக்குக்…

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய ஐசிசி; இலங்கை அணிக்கு வந்த அடுத்த அதிர்ச்சி

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்ட நிலையில் இலங்கை அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.…

முல்லைத்தீவு யுவதி மாயம்; தாயார் பொலிஸில் முறைப்பாடு

முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யுவதி காணாமல்போனமை தொடர்பில் அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை…

இலங்கையில் வேகமாக பரவிவரும் TINEA பூஞ்சை தொற்று!

இலங்கையில் கொரோனா தொற்று அபாயத்திற்கும் மத்தியில். ஒரு வகை பூஞ்சையால் ஏற்படும் TINEA என அடையாளம் காணப்பட்ட நோய் வேகமாக பரவி வருவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஹேமா வீரகூன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதிப்புகள், மருந்துகளுக்கு ஒவ்வாமை, தன்னிச்சையாக மருந்துகளை…

சக வீரர்களிடம் சொன்னதை செய்துகாட்டிய இஷான் கிஷன்!

முதல் பந்திலேயே சிக்சர் விளாசுவேன் என சகவீரர்களின் கூறியபடியே சிக்சர் விளாசியதாக இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில்…

இலங்கையில் ஒரேநாளில் வீடு திரும்பிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 5 ஆயிரத்து 172 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 61 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில்…

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய இராணுவ பயிற்சி

18 வயதுக்கும் அதிக வயதுடையவர்களுக்கு இராணுவ முகாமிற்குள் இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசெகர மீண்டும் தெரிவித்துள்ளார். பாணந்துறை – அடுபோமுல்ல மற்றும் ஹிரண பொலிஸ் நிலையத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றியபோது அவர்…