• Thu. Mar 30th, 2023

strong protest

  • Home
  • இலங்கை அதிபர் பதவி விலக வேண்டும் – வலுவான போராட்டம்

இலங்கை அதிபர் பதவி விலக வேண்டும் – வலுவான போராட்டம்

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அவரது இல்லம் முன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் நுகேகொட காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…