கடவுளின் தூதர் கனவில் வந்து கூறினார்- ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்
பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் கனவில் வந்து உத்தரவிட்டதாக கூறி மத பாடசாலையில் பணியாற்றிவந்த ஆசிரியையை சக ஆசிரியை மற்றும் மாணவிகள் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் – பக்துவா…
கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறி விடுங்கள் – இந்திய தூதரகம் எச்சரிக்கை
பஸ், ரெயில் வசதி இல்லை என்றாலும் கூட கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறுமாறும் பெசோஷின், பபாயி உளிட்ட நகரங்களுக்கு இந்தியர்கள் உடனடியாக சென்று விடுமாறு இந்திய தூததரகம் மீண்டும் எச்சரித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30க்குள் கார்கிவில் இருந்து எப்படியாவது…
உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்க கோரிக்கை
உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பத்திரமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய துணை தூதரகத்திற்கு மாநிலங்களவை எம்.பி., புதுக்கோட்டை அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் நடக்கலாம் என்ற பதற்றம் நீடிக்கிறது. இதனையடுத்து உக்ரைனில் வசிக்கும்…
ஹிஜாப்புக்கு எதிர்ப்பு- தேர்வு எழுதாமல் திரும்பிச்சென்ற மாணவி..!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். இதன்போது அக்கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.…
பல்கலைக்கழகத்தில் மூன்று நாள்களில் 17 மாணவர்களுக்கு தொற்று
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த 03 நாள்களுக்குள் 17 மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன், இன்று (20) தெரிவித்தார். காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்ட மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது, இவர்களுக்கு…
கடலில் மாயமான மாணவனின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் நேற்றையதினம் நீரில் மூழ்கி காணமல் போன மாணவர் ஒருவரின் சடலம், இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள் குறித்த கடலில் தை பொங்கல்…
இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திய மாணவர்களுக்கு பணப் பரிசு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று எதிராக இரண்டு தடுப்பூசி அளவுகளை செலுத்திய மாணவர்களுக்கு, பணப் பரிசு வழங்கும் திட்டமொன்றை ஆங்கில பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தியள்ளது. இதன்படி தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள், இந்தப் போட்டியில் 5,000 பவுண்டுகள் பணப் பரிசை வெல்ல முடியும்.…