• Sat. Mar 23rd, 2024

suside

  • Home
  • அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த நபரும் பிள்ளைகளும் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த நபரும் பிள்ளைகளும் சடலமாக மீட்பு

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் , தந்தை தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 40 வயது இந்திக குணதிலக தனது நான்குவயது…

எடியூரப்பா பேத்தி தூக்கிட்டு தற்கொலை!

கர்நாடக மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா பேத்தி அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ் .எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி இவரது மகள் சவுந்தர்யா ( வயது…