சுவிட்சர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை!
சுவிட்சர்லாந்து வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் தன் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் பெய்துவரும் கனமழையால் நதிகளும், ஏரிகளும் நிரம்பி அபாய அளவை எட்டியுள்ளது. இதனால் லுசெர்நே என்னும்…