• Fri. Mar 29th, 2024

Switzerland

  • Home
  • சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை!

சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்தில் புதிதாக விழும் பனியை நாக்கில் பிடிக்க விரும்புபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 43 டிரில்லியன் மினியேச்சர் பிளாஸ்டிக் துகள்கள் சுவிட்சர்லாந்தில் இறங்குவதாக மதிப்பிடுகின்றனர். வளிமண்டலத்தில் இருந்து பூமிக்கு எவ்வளவு…

இரண்டு வாரத்தில் சுவிட்சர்லாந்தில் கொரோனா உச்சம் தொடும்

சுவிட்சர்லாந்தில் இன்னும் இரண்டு வாரத்தில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுவிஸ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி.கட்சியின் தேசிய கவுன்சிலர் முன்வைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் ஓமிக்ரான் பரவல் அடுத்த இரண்டு வாரங்களில் உச்சம்…

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்!

சுவிட்சர்லாந்தில் பல மாநிலங்களில் கோவிட் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பட்டாசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, கோவிட்-19 காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு தடையாகவே அமைந்துவருகிறது. டிசம்பர் 20 முதல் தனியார் கூட்டங்களில் கடுமையான விதிகள் பயன்படுத்தப்பட்ட…

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டவர்களில் 18 பேர் பலி!

சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 300 பேர் கொரோனாவுக்கு இலக்கான நிலையில், 18 பேர் மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 14 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 300 என தெரிய வந்துள்ளது.…

தடுப்பூசி போடாதவர்களுக்கு நேர்ந்த நிலை; சுவிஸ் அலுவலகங்களில் அதிரடி கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் பணிபுரியும் 39 வயது பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தான் பணியாற்றும் இடத்தில் தனக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்…

சுவிட்சர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்து வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் தன் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் பெய்துவரும் கனமழையால் நதிகளும், ஏரிகளும் நிரம்பி அபாய அளவை எட்டியுள்ளது. இதனால் லுசெர்நே என்னும்…

சுவிட்சர்லாந்தின் புதுவித “க்ரீன் பாஸ்” திட்டம்

கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் சில கட்டுப்பாடுகளை தங்களுடைய நாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் தற்போது சுவிட்சர்லாந்து இம்றிலிருந்து(26) கொரோனா தொற்றிற்காக விதிக்கப்பட்ட…