• Fri. Apr 19th, 2024

Taliban attack

  • Home
  • ஆப்கானிலிருந்து வெளியேறுவதில் தீவிரம் காட்டும் அமெரிக்கா

ஆப்கானிலிருந்து வெளியேறுவதில் தீவிரம் காட்டும் அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் அச்சுறுத்தல்கள் உள்ளதால் இம்மாதத்திற்குள் அங்கிருந்து வெளியேறிவிடுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது என அந்நாட்டு ஜானாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா நாட்டு படைகளை ஆப்கானிலிருந்து ஆகஸ்ட் 31 க்குள் வெளியேற்றும் நோக்கில் வேகமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள…

அமெரிக்க ராணுவத்திடம் தமது குழந்தைகளை ஒப்படைக்கும் ஆப்கன் மக்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டிலிருந்து வெளியேறிய பலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் படிப்படியாக…

காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்களில் மனித உடல்கள்

காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்களில் மனித உடல்கள் மற்றும் மனித உடலின் பாகங்கள் இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் பிடித்ததை அடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர் என்பதும் சமீபத்தில் விமானத்தைப் பிடிப்பதற்காக…

ஆப்கானிஸ்தானில் போர் முடிந்தது – முழுவதுமாகக் கைப்பற்றிய தாலிபான்

ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக அந்நாட்டு அரசுக்கும் தாலிபான் அமைப்புக்கும் இடையே நடந்த வந்த போர் தற்போது முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதிபர் மாளிகை உள்பட அனைத்தும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக…

இங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள் – பிரித்தானியா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குல் தொடர்ந்து வருவதால், அங்கிருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக வெளியேறும் படி எச்சரிக்கப்படுகின்றனர். ஆப்கானிஸ்தானில் இராணுவத்துக்கும், தாலிபன் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் இராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து…

தலிபான்களின் தாக்குதலில் மரணமடைந்த இந்திய புகைப்படச் செய்தியாளர்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் டேனிஷ்சித்திக் மரணமடைந்தார். மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திக் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வேகமாக முன்னேறி வரும்…