• Fri. Mar 29th, 2024

Taliban

  • Home
  • ஆப்கான் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை!

ஆப்கான் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை!

ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை தீவிரமாகியுள்ளதால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தலீபான்கள் ஆட்சியின் கீழ் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாலும், வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வேலை தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு…

காபூல் குண்டு வெடிப்பில் தப்பிய சிறுவன் தந்தையுடன் இணைந்த நெகிழ்ச்சியான தருணம்!

காபுல் விமான நிலைய குண்டுவெடிப்பில் சிக்கிய மூன்று வயது சிறுவன் கட்டாரில் தனித்திருந்த பின்னர் கனடாவில் உள்ள தந்தையுடன் இணைந்துகொண்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலி தனது புத்தகத்தில் படங்களை வரைந்தபடி பிடித்தமான படங்களை பார்த்தபடி அலி 14 மணிநேர…

ஆப்கான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கத்தார்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியமைத்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு கத்தார் உதவிக்கரம் நீட்டி உள்ளது. உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனுக்கு, மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை கத்தார் அனுப்பி உள்ளது. தோஹா விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் ஆப்கனுக்கு…

எல்லைகளில் காத்திருக்கும் ஆப்கான் மக்கள்; புகைப்படம் சொல்லும் வேதனை சாட்சிகள்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதஒ தொடர்ந்து அங்கிருந்து வெளியேற கடந்த 30 ஆம் திகதி வரை விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் காத்திருந்தது உலக ஊடகங்களில் வெளியானது. ஆனால், ஆப்கனை விட்டு வெளியேற அண்டை நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கும் மக்கள் குறித்து செயற்கைக்…

புர்கா அணிந்து தாலிபான்களை அதிர்ச்சியடைய வைத்த கமாண்டோக்கள்; வெளியான தகவல்

தாலிபான்களின் கண்காணிப்பிலிருந்து தப்ப, அவர்களுக்கு தண்ணிகாட்டி பிரித்தானிய SAS கமாண்டோக்கள் புர்கா அணிந்து ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திக தி…

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு பதவி ஏற்பு; பாகிஸ்தான்,ரஷியா, சீனாவுக்கு சிறப்பு அழைப்பு விடுத்த தலிபான்கள்

ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலீபான்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசின் பதவியேற்புக்கு பாகிஸ்தான்,ரஷியா, சீனாவுக்கு தலிபான்கள் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் கடந்த மே…

தலிபான்களின் கொண்டாட்டத்தில் பரிதாபமாக பலியான 17 பேர்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளதை கொண்டாடும் விதமாக தலிபான் படையினர் சிலர் துப்பாக்கியால் சுட்டதி ல் 17 மக்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தலிபான்களின் முதன்மை செய்தித் தொடர்பாளரான சபிஹுல்லா, ‘காற்றில் சுடுவதைத் தவிர்த்து, கடவுளுக்கு நன்றி…

தாலிபன்களை புகழ்ந்து தள்ளும் அல்கொய்தா!

தலிபான்களுக்குக் கிடைத்தது வரலாற்று வெற்றி என அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பாராட்டியுள்ளது. அமெரிக்க இணையதளமான தி லாங் வார் ஜர்னலுக்கு அல்கொய்தா அனுப்பிய செய்தியில் இவ்வாரு குறிப்பிடப்பட்டுள்ளது, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவத்தை விரட்டி தலிபான்கள் வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளனர். தி…

அமெரிக்க ஹெலிக்கொப்டரில் வலம் வரும் தலிபான்கள்!

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கான் தலிபான்கள் வசமான நிலையில் 20 ஆண்டுகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. இந் நிலையில் அமெரிக்க இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றிய 6 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாக்ஹவ்க் ஹெலிக்கொப்டர்களை தலிபான்கள் கந்தகாருக்கு…

இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பும் தலிபான்கள்!

இந்தியாவுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகளை தொடர தாங்கள் விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளன. சமூகவலைத்தளம் மூலம் பேசிய தலிபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷேர் அப்பாஸ் ஸ்டேன்கசாய் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த காணொலியில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தியா இந்த…