தமிழ்நாட்டில் ஆரம்பமானது வாக்களிப்பு!
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது (காலை 7 மணி) தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள்,…
தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பரிசு
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த வருடத்துக்கான தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என…
தமிழகத்திலும் நுழைந்த ஒமிக்ரோன்
தமிழகத்திலும் ஒமிக்ரோன் வைரஸ் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் இரண்டு டோஸ்…
தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் ஆரம்பம்
தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 6 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது…
தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் – ஏன் தெரியுமா?
தமிழகத்தின் பல இடங்களில் இன்று(27) திடீரென கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது. இந்தியாவின் மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய வேளாண் சட்டங்களை இயற்றியதை அடுத்து டெல்லியில் கடந்த 300 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது…
அஞ்சல் நிலையமாக மாற்றப்படும் வானொலி நிலையங்கள்!
தமிழகத்தில் உள்ள 4 உள்ளூர் வானொலி நிலையங்களை தரம் குறைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் அகில இந்திய வானொலி இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மொழிகளில்…
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை
இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மாண்புமிகு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இலண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS மூலம் தமிழ் பல்கலைபடிப்புகள் நடத்திட தமிழ்துறை மீளுருவாக்கம் செய்திட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊடகத்துறையினரைச் சந்தித்துப் பேசிய இந்நிகழ்வில்; ஆபிரகாம்…
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 1,631 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,30,592 ஆக…
தமிழகத்தில் இன்று புதிதாக 1559 பேருக்கு கொரோனா ; 26 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 26 லட்சத்து, 7 ஆயிரத்து…
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் (23.08.2021) காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில்…