• Tue. Mar 26th, 2024

Tamil nadu

  • Home
  • தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள், சுற்றுலா தளங்கள் திறப்பது எப்போது?

தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள், சுற்றுலா தளங்கள் திறப்பது எப்போது?

இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து ஊரடங்கு…

தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்

முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? நாளை முடிவு!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற சமயத்தில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வந்தது. அதன்…

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிப்பு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்தது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49). சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு…

இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை தேடும் அதிகாரிகள்

தமிழகத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயரின் கல்லறையை திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலர்கள் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐரோப்பாவை சேர்ந்தவர் ஒயிட்என்னிஸ். இவர் கடந்த 1810-ம் ஆண்டு சென்னை மாகாண கலெக்டராக இருந்தவர். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் இருக்கலாம்…

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை!

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என இந்தியாவின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கே…

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில்…

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 6,162 பேருக்கு கொரோனா!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 46 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடுதிரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த 26 வயது இளைஞர் உள்பட மாநிலத்தில்…

இலங்கை அகதியை தேடி தமிழக பொலிஸார் வலைவீச்சு

கர்ப்பிணியான தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை அகதியை தேடி தமிழக பொலிஸார் வலைவீசி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை இரவு காந்திமா நகரில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை கொலை செய்ததாக வழக்கு…

தமிழகத்திற்கு 6.72 லட்சம் தடுப்பூசிகள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததாகவும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தடுப்பூசி தொகுப்புகளை சரியாக தரவில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக…