• Thu. Mar 28th, 2024

Tamilnadu

  • Home
  • குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு!

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு!

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஹெலிகொப்டர் விபத்திற்கு பிறகு பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் வைத்து அவருக்கு…

தமிழகத்தில் மேலும் 710 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தற்போது 7,982 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 27,31,945 ஆக அதிகரித்துள்ளது.…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720…

நாளை மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு

தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும். இந்த நவம்பர் மாதத்தில் ஏற்கனவே வங்க கடலில் மூன்று காற்றழுத்த தாழ்வு…

தமிழகத்தில் பல இடங்களில் கனமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்துவருகிறது. தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இந்தநிலையில் இன்று(27) சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை…

தமிழகத்தில் கனமழை தொடரும் – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும்…

கனமழை எச்சரிக்கை ; சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 13-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும்…

தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்து!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற தென்னிந்திய மாநாட்டில் தமிழை ஆட்சி மொழியாவும் திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் நேற்று 29வது தென் மண்டல…

தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்!

தமிழகத்தில் பலத்த மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர்.…

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் சென்னை விமானநிலையம்!

கரைபுரண்டோடிய வெள்ளத்தினால் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி இன்று மாலை 6 மணி வரை விமானம் தரையிறக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த விமான நிலையத்தில் இருந்து புறப்படும்…