இலவசமாக வாரத்துக்கு ஒருநாள் மதுபானம் வழங்க திட்டம்!
கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க தெலுங்கானாவில் வாரத்துக்கு ஒருநாள் மதுபானம் இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க தெலுங்கானா அரசு புதுவிதமான யுக்தியை கையில் எடுக்கிறது.பொதுவாக அரசு மக்கள் நலன் சார்ந்த பொருட்களை இலவசமாக…
திருப்பதி கோவிலுக்கு நிகரான பிரம்மாண்ட கோவில் தெலுங்கானாவில்!
தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு நிகரான பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணியில் தெலுங்கானா அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆந்திராவிலிருந்து தெலுங்கான தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது திருப்பதி திருக்கோவில் ஆந்திராவின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு நிகரான கோவிலை…