• Fri. Mar 29th, 2024

temple

  • Home
  • இந்தியாவில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற இந்த சோக நிகழ்வு தொடர்பாக விசாரணைக்கு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு…

பாகிஸ்தானில் தலைதூக்கும் மத அராஜகம்

இஸ்லாமிய மத மக்களை பெரும்பான்மையாக கொண்ட பாகிஸ்தானில் பிற மதத்தினரை பின்பற்றும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பிற மதத்தினரின் கோவில்கள், அவர்கள் வணங்கும் கடவுள் சிலைகள் மீது தாக்குதல் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில்,…

கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் மாயமான மாணிக்கல்!

கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் பல மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரால் கதிர்காமம் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல்…

கனிவான வாழ்வருளும் கந்தசஷ்டி விரதம்!

முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களில், கந்தசஷ்டி மிகவும் முக்கியமானது. மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதிதான் ‘கந்தசஷ்டி’ விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி,…