• Fri. Apr 19th, 2024

third wave of corona

  • Home
  • இந்தியாவில் தொடங்கியது மூன்றாவது அலை

இந்தியாவில் தொடங்கியது மூன்றாவது அலை

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது சில வாரங்களாக குறைந்திருந்தது.…

மூன்றாவது அலை வரவே கூடாது; நடிகர் சூரி

கொரோனா இரண்டாவது அலை எல்லாரையும் செஞ்சு, செதுக்கிவிட்டு போயிருப்பதாக கூறிய நடிகர் சூரி, மூன்றாவது அலை வரவே கூடாது என தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் தனியார் நிறுவனம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி…

இந்தியாவில் கொரொனாவின் மூன்றாம் அலை அபாயம்!

இந்தியாவில் கொரொனா 3 ஆம் அலை பரவும் அபாயமுள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய…

லாம்ப்டாவால் உலகில் மூன்றாம் அலை ஏற்படலாம் – உலக நாடுகள் அச்சம்

கொரோனா திரிபுகளிலேயே அபாயகரமானதாக கருதப்படும் “லாம்ப்டா” கொரோனாவால் உலகில் மூன்றாம் அலை ஏற்படலாம் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் நிலையில்…

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று(30) பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்திருந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி…