• Tue. Mar 26th, 2024

third wave

  • Home
  • இந்தியாவில் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கடந்த ஜனவரி முதலாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக…

இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவும் அபாயமுள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் கொரோனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக்…

இந்தியாவில் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை – தளர்வுகள் திரும்பப் பெறப்படும்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்த போதிலும், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை இருப்பதால் அனைத்து மாநிலங்களும் தளர்வுகள் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் இருப்பதாக சுகாதாரத்துறையின்…

கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதத்தில் வீசக்கூடும்

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதிகரித்த நிலையில், பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள சிறந்த சுகாதார நிபுணர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் மற்றும்…