• Tue. Mar 26th, 2024

Tokyo

  • Home
  • தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா; நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியது

தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா; நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியது

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த நீரஜ் சோப்ரா, விமானத்தில் பெற்றோரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். முதன் முறையாக விமான பயணம் செல்லும் தன் பெற்றோருடன் புகைப்படம்…

டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை…

இன்று பாரா ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி…

ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்த இரு பெலருஸ் பயிற்சியாளர்கள்; ஏன் தெரியுமா?

டோக்கியோவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தடகள வீரரை வெளியேற கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரு பெலருஸ் பயிற்சியாளர்கள் ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர். அதன்படி ஆர்தூர் ஷிமாக் மற்றும் யூரி மைசெவிச் ஆகியோரே இவ்வாறு ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர். அத்துடன், சர்வதேச…

ஜப்பானில் அவசர நிலை அறிவிப்பு

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டோக்கியோவில் நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இடைநிறுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. எதிர்வரும் 16 நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோ நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…