• Tue. Mar 26th, 2024

Train services

  • Home
  • 318 நாட்களுக்குப் பின் இரவு நேர ரயில் சேவை ஆரம்பம்

318 நாட்களுக்குப் பின் இரவு நேர ரயில் சேவை ஆரம்பம்

318 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு – பதுளை இடையேயான இரவு நேர தபால் ரயில் சேவை நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், தூங்கும் வசதிகள் மற்றும் அஞ்சல் அறை வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் மீண்டும் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே…

14 ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 14 ரயில் சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் நேற்றைய தினம் கருத்து தெரிவித்த ரயில்வே பிரதி பொது முகாமையாளர் ஏ.டி.ஜி. செனவிரட்ன, பிரதான ரயில் வழி…

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் இன்று இடை நிறுத்தப்படும் என ரயில் திணைக்கள பொதுமுகாமையாளர் அறிவித்திருக்கின்றார். இதன்படி வடமாகாணத்திற்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இன்று(15) இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு – காங்கேசன்துறை இடையே இன்று திங்கட்கிழமை மூன்று ரயில் சேவைகள்…

தொடருந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தம்

இலங்கையில் தொடருந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று முற்பகல் முதல் அடையாள தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளனர். இதற்கு 34 தொடருந்து திணைக்கள தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கவுள்ளன. 4,400 மில்லியன் ரூபாய் முதலீட்டில், வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கையில் எண்மான அடிப்படையிலான பயணச்சீட்டு…

சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள் ரயிலில் எந்த நேரத்திலும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், முன்பு இருந்ததைப் போலவே ஆண்கள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத…