• Fri. Mar 29th, 2024

train

  • Home
  • தனியார் மயமாகின்றதா இலங்கை புகையிரத சேவை?

தனியார் மயமாகின்றதா இலங்கை புகையிரத சேவை?

இலங்கையில் புகையிரத சேவையை தனியார் மயமாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்படும் எனவும்…

கனமழையால் டெல்லியில் ஏற்பட்ட மாற்றம்

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமாகி வருகிறது. அதிகரிக்கும் காற்று மாசுபாட்டால், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளை டெல்லி மக்கள் சந்தித்து வருகின்றனர். அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளினாலும், வாகனங்களில் இருந்து வெளியாகும்…

இந்திய ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவதற்கு பை அறிமுகம்

இந்தியாவின் வடக்கு ரயில்வே, மத்திய ரெயில்வே மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்களில் 42 ரயில் நிலையங்களில் கையடக்க பை வழங்கும் கடைகளும், விற்பனை எந்திரங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது ரெயில்வேக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக, பான்…