• Tue. Mar 26th, 2024

travel ban be lifted

  • Home
  • சிங்கப்பூர் செல்லவுள்ளோருக்கு மகிழ்ச்சியான செய்தி

சிங்கப்பூர் செல்லவுள்ளோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனா நிலையால் சில நாடுகளுக்கு எதிராக சிங்கப்பூர் விதித்த பயணத்தடையை அந்நாட்டு அரசாங்கம் நீக்கவுள்ளது. அதன்படி வருகின்ற 27ஆம் திகதியிலிருந்து 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்கு செல்லமுடியும். இந்நிலையில் இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு சிங்கப்பூர்…

வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு இல்லை!

நாட்டில் வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாது என கொவிட்-19 தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது. குறித்த செயலணி இன்று கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராஜாங்க…

பயணக்கட்டுப்பாடுகளை நீக்குங்கள்; தேரர் போராட்டம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை திறக்கும்படி கோரி பௌத்த பிக்கு ஒருவர் ஏ-9 வீதி நடுவே அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தம்புள்ளை நகரில் இன்று முற்பகலில் இருந்து இவ்வாறு போராட்டம் நடத்திய நிலையில் பொலிஸார் அவரை அங்கிருந்து நகர்த்த…

பயணத் தடை தளர்த்தப்படுமா – இராணுவத் தளபதி

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை தளர்த்தப்படுமா என்பது குறித்து எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்…