கொரோனா அச்சம்; இங்கிலாந்து உள்பட 4 நாடுகளுக்கான பயண தடையை நீடித்த நாடு
கொரோனா அச்சம் காரணமாக இங்கிலாந்து உள்பட 4 நாடுகளுக்கான பயண தடையை இஸ்ரேல் நீடித்துள்ளது. கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தனது நாட்டு குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின்…
இலங்கை முழுவதும் 30 மணித்தியால நடமாட்டக் கட்டுப்பாடுகள்
இலங்கை முழுவதும் இன்று(23) இரவு 10 மணி முதல் 30 மணித்தியால நடமாட்டக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொசொன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்…