தளர்த்தப்பட்டன அமெரிக்காவின் பயணக் கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் பயணம் செய்வதற்கு கடந்த சில மாதங்களாக பயணக்கட்டுப்பாடு இருந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு வெளிநாட்டினர் செல்வதற்கான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர்…
இலங்கையில் 21ம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிக்கப்படுமா?
தற்போது இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை 21ம் திகதிக்கு பின்னரும் நீடிக்குமா? நீக்கப்படுமா? என்பதை ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின் அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கூறினார். பதுளை பொது மருத்துவமனைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன்…
வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு இல்லை!
நாட்டில் வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாது என கொவிட்-19 தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது. குறித்த செயலணி இன்று கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராஜாங்க…
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமானால் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரமாகும்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமானால் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன கூறியிருக்கின்றார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தற்போது…
இலங்கையில் மீளவும் நடமாட்டக் கட்டுப்பாடு
இலங்கையில் மீளவும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகியுள்ளது. நேற்றிரவு 10 மணிக்கு அமுலான இந்த நடமாட்டக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து, தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய செயற்படுமாறு காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக்…
இலங்கை முழுவதும் 30 மணித்தியால நடமாட்டக் கட்டுப்பாடுகள்
இலங்கை முழுவதும் இன்று(23) இரவு 10 மணி முதல் 30 மணித்தியால நடமாட்டக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொசொன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்…
இலங்கையில் தளர்த்தப்பட்டது பயணக்கட்டுப்பாடு
இலங்கையில் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு இன்று (21) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணி வரை இந்த பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதுடன், 23ம் திகதி இரவு 10 மணி…
பயணக்கட்டுப்பாடுகளை நீக்குங்கள்; தேரர் போராட்டம்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை திறக்கும்படி கோரி பௌத்த பிக்கு ஒருவர் ஏ-9 வீதி நடுவே அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தம்புள்ளை நகரில் இன்று முற்பகலில் இருந்து இவ்வாறு போராட்டம் நடத்திய நிலையில் பொலிஸார் அவரை அங்கிருந்து நகர்த்த…
இலங்கையில் திட்டமிட்டபடி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்
திட்டமிட்டபடி அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள் வருகின்ற 14ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை உறுதிசெய்தார். அதற்கமைய வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.…
மூடப்பட்டன இலங்கையின் தனியார் வங்கிகள்
இலங்கையின் பிரதான தனியார் வங்கிகள் தமது கிளைகளை இன்று(07) முதல் மூடவுள்ளதாக அறிவித்துள்ளன. கொரோனா தொற்றை அதிகரிப்பதையடுத்து நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு இணங்கும் வகையில் தமது கிளைகளைகளையும் மூடுவதாக வங்கிகள் அறிவித்துள்ளன. வாடிக்கையாளர்களின் வருகை குறைவு மற்றும்…