இலங்கையை இன்றுகாலை உலுக்கிய விபத்து
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இன்று காலை இடம்பெற்ற படகு விபத்து நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். முப்பது வயது தாய், ஆறு வயது மகன், மூன்றரை வயது மகள் ஆகியோர் படகு விபத்தில்…
இலங்கையில் 6 மாத குழந்தை வெட்டிக் கொலை
திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும்…