இலங்கை பாதுகாப்புப் படைக்கு அமெரிக்கா விதித்த பயணத் தடை!
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவருக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் இதை தெரிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கடற்படையின்…