• Fri. Mar 29th, 2024

Ukrainian President

  • Home
  • பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் ரஷியா – உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் ரஷியா – உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 13 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது. இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும்…

புதின் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்!

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்…

அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியமானதாக இருக்கும் – உக்ரேன் ஜனாதிபதி

ரஷ்யாவின் படையெடுப்புக்குஎதிராக தனது நாட்டை பாதுகாப்பதில் அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியமானதாக இருக்கும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளரை மேற்கோள்…