இலண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தைப்பொங்கல் விழா
தமிழர்களின் பாரம்பரிய மிக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக தைப்பொங்கல் திகழ்கிறது. இதனை உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி பொங்கல் பொங்கி சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் தைமாதமானது தமிழ் மரபைப் பறைசாற்றும் மாதமாகக்…
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் கார்த்திகை விழா அழைப்பு
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (TamilStudiesUK) வழங்கும் கார்த்திகை விழா 2021 – தமிழர் பாரம்பரிய ஒளி விழாவானது எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதியன்று வெம்பிலியில் (Wembley) அமைந்துள்ள அல்பெர்டன் கம்யூனிட்டி ஸ்ஹூல் ஹாலில் (Alperton Community School Hall) நடைபெறவுள்ளது. பலரின் அணுசரணையோடு…
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை
இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மாண்புமிகு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இலண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS மூலம் தமிழ் பல்கலைபடிப்புகள் நடத்திட தமிழ்துறை மீளுருவாக்கம் செய்திட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊடகத்துறையினரைச் சந்தித்துப் பேசிய இந்நிகழ்வில்; ஆபிரகாம்…