• Fri. Apr 19th, 2024

upul rohana

  • Home
  • பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் ஊரடங்கு உத்தரவு பயனளிக்காது!

பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் ஊரடங்கு உத்தரவு பயனளிக்காது!

பொதுமக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பயனளிக்காது என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் பல்வேறு காரணங்களை காரம் காட்டி பெரும்பலான பொதுமக்கள் பொது…