வசமாக மாட்டிக்கொண்ட மாப்பிள்ளை – பாதியில் நின்ற திருமணம்!
மாப்பிள்ளைக்கு உருது தெரியாததால் திருமணம் பாதியிலேயே நின்ற சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் மகராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் தங்கள் மகளுக்காக திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். மக்கள் மணமக்கள் இருவரும் பரஸ்பரம் சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமாகி…