• Mon. Mar 25th, 2024

Urumpirai Youth

  • Home
  • வாயில் வாளை வைத்து டிக் டொக் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி

வாயில் வாளை வைத்து டிக் டொக் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி

வாயில் வாள் ஒன்றினை வைத்து டிக் டொக்(Tik Tok) காணொலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார்…