• Thu. Apr 18th, 2024

USA

  • Home
  • அமெரிக்க ஹெலிக்கொப்டரில் வலம் வரும் தலிபான்கள்!

அமெரிக்க ஹெலிக்கொப்டரில் வலம் வரும் தலிபான்கள்!

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கான் தலிபான்கள் வசமான நிலையில் 20 ஆண்டுகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. இந் நிலையில் அமெரிக்க இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றிய 6 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாக்ஹவ்க் ஹெலிக்கொப்டர்களை தலிபான்கள் கந்தகாருக்கு…

காபூல் விமான நிலையம் மீது ஐந்து ஏவுகணைகள் வீச்சு!

காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்று குடியிருப்பு பகுதியை தாக்கியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட் ஏவுகணைகள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அந்த முயற்சியை…

காபூலில் குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி; பலர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் இதுவரை…

ஆப்கானில் அமெரிக்காவின் மீட்புவிமானங்கள் தொடர்பில் கடும் விமர்சனம்!

தலிபான்களிடம் இருந்து தப்பிப்பிழைப்பதற்காக நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகள் காபூல் விமான நிலயத்தில் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மீட்புவிமானங்கள் அங்குள்ள நாய்களை அழைத்துச்செல்கின்றமை பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. கடந்த 20 வருடங்களாக அமெரிக்கச்…

பெண்ணை தீக்குளிக்கவைத்த தலிபான்கள்; ஆப்கான் பெண் நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்

ஆப்கானிஸ்தானை தாலிபான் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், , அவர்களின் கொடூரமான வன்முறை மற்றும் அடக்குமுறை கதைகள் அம்பலமாகியுள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி நஜ்லா அயூபி (Najla Ayoubi) , இது குறித்த பல சம்வங்களை அம்பலப்படுத்தியுள்ளார். அந்த…

இங்கு வேண்டாம்; உலக தலைவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையில், அடுத்த மாதம் 21-27ம் திகதி வரையில் வருடாந்திர பொதுச்சபை கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஐநா உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இதில், பருவநிலை மாற்றம், கொரோனா தடுப்பூசி, இனவெறி…

அமெரிக்காவில் கொடூரம்; மூட நம்பிக்கையால் பலியான குழந்தைகள்

தனது குழந்தைகளின் உடலில் பாம்புகளின் டிஎன்ஏ உள்ளது என்ற மூட நம்பிக்கையால் தனது இரண்டு குழந்தைகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க நபரை FBI கைது செய்துள்ளது. மேத்யூ டெய்லர் கோல்மேன் என்ற இந்த நபர், QAnon என்ற சாத்தான் வழிபாட்டு கொள்கை,…

அமெரிக்காவில் தாயை சுட்டுக் கொன்ற பச்சிளம் குழந்தை!

அமெரிக்காவில் பச்சிளம் குழந்தை ஒன்று தாயை சுட்டுக் கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தனது குழந்தையை விளையாட விட்ட தாய், வீடியோவில் பேசிக் கொண்டிருந்தார். வேலை தொடர்பாக அவர் வீடியோ அழைப்பில் மும்முரமாக இருந்தார். அப்போது, தளிர்நடை பயிலும்…

தமிழர்களின் தலைநகரை அமெரிக்காவிற்கு தாரைவார்க்கும் கோட்டாபய அரசாங்கம்!

திருகோணமலை துறைமுகம் அமெரிக்காவுக்கும் , ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கும், கொழும்பு துறைமுகம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்ட பின்னர், நாட்டு மக்கள் ஒழிந்துக்கொள்ள பதுங்குகுழியை அமைக்க வேண்டிய நிலை நேரிடும் என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

17.56 கோடியாக அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17.56 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 175,602,504 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக…