• Thu. Mar 28th, 2024

vaccinated

  • Home
  • தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கு பெறலாம்!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கு பெறலாம்!

2022 அவுஸ்திரேலிய ஓபன் போட்டி ஜனவரி 17 இல் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் கூறி வந்தார்கள். உலகின் நெ.1 வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள…

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தரிசனம் – வாபஸ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

நாளை முதல் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி என்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறிவிப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் சில கோவில்களில் தடுப்பூசி போட்டிருந்தால்…

இலங்கை வருபவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகம்!

வெளிநாடுகளிலிருந்து இருந்து இலங்கை வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருந்தால், விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு முகம் கொடுக்க தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும், அவர்கள் அவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள், புறப்படும் நாடுகளில் செய்து கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று…

இந்தியாவில் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கடந்த ஜனவரி முதலாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக…

தடுப்பூசி போடாதவர்களுக்கு நேர்ந்த நிலை; சுவிஸ் அலுவலகங்களில் அதிரடி கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் பணிபுரியும் 39 வயது பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தான் பணியாற்றும் இடத்தில் தனக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்…