கொரோனா தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கிய இங்கிலாந்து
இங்கிலாந்து கொரோனா தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நாடுகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல் முதலாக கொரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது. மால்னுபிராவிர் என்ற பெயர் கொண்ட…