கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக மருந்தில்லாத வெறும் ஊசி!
இந்தியா – பீகாரில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறும் ஊசியை மட்டும் செலுத்தியுள்ளார் செவிலியர் ஒருவர். பீகார் மாநிலம் சப்ரா நகரில் கொரோனா தடுப்பூசி மையம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. அந்த மையத்திற்கு இரு நண்பர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்துள்ளனர்.…