• Tue. Mar 26th, 2024

Vaccines for Children

  • Home
  • குழந்தைகளுக்கான தடுப்பூசி பேரழிவுக்கு வழிவகுத்துவிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை

குழந்தைகளுக்கான தடுப்பூசி பேரழிவுக்கு வழிவகுத்துவிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை

‘பரிசோதனைகள் செய்யப்படாமல், குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால், அது பேரழிவுக்கு வழிவகுத்துவிடும்’ என, டில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. டில்லி உயர் நீதிமன்றத்தில், ஒரு மைனர் சிறுவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரசின் மூன்றாம் அலையில்…