• Tue. Mar 19th, 2024

Vaccines

  • Home
  • தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா!

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.…

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று பரவி வருகின்ற நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது…

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

12 க்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ´கொவிட் தடுப்பூசி´ ஏற்றுவது பற்றி இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான முதல் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.…

மும்பையில் போலித் தடுப்பூசி முகாம்; 12 பேர் கைது

மும்பையில் போலித் தடுப்பூசி முகாம் நடத்தியது தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத்தின் கோகிலாபென் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் உட்பட 12 பேரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர். மும்பை சமதா நகரில் தனியாரால் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 4 நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்…

இந்தியாவில் மேலும் ஒரு புதிய தடுப்பூசிக்கு அனுமதி!

இந்தியாவில் கொரொனாவின் இரண்டாம் பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாகக் தொற்று குறைந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்…

இத்தாலியிலும் இனிமேல் முகக்கவசம் தேவையில்லை

கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதால் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள மக்கள் வரும் 28ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.…

அமெரிக்காவில் 25 மில்லியன் தடுப்பூசிகள் கப்பலில் ஏற்றப்பட்டன!

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கும் தடுப்பூசிகளின் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 25 மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாறு ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில் 7 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு உரியவை என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்தினால் கோழி இலவசம் – எந்த நாடு தெரியுமா?

இந்தோனேஷியாவில் உள்ள சிப்பனாஸ் (Cipanas) மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முதியவர்களுக்கு உயிர் கோழி ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது. இந்தோனேஷியாவில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்த போதும் தடுப்பூசி செலுத்த பலர் தயங்குவதால் இதுவரை 5 சதவீதத்தினருக்கு மட்டுமே…

இந்தியாவில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:- உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா மிகப்பெரிய தொற்றுநோய்.…