• Thu. Mar 28th, 2024

Vattuvakkal

  • Home
  • முல்லைத்தீவில் 49 ஏக்கரை தனது என உரிமைகோரிய சீனர்!

முல்லைத்தீவில் 49 ஏக்கரை தனது என உரிமைகோரிய சீனர்!

தென்னிலங்கையில் வசித்துவரும் சீன நாட்டவர் ஒருவருக்கு முல்லைத்தீவு வட்டுவாகலில் கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர் இன்று காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்துடன் தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும்,…