பங்களாவை விட்டு வெளியேறு – விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு
பங்களாவை விட்டு வெளியேறுமாறு லண்டன் கோர்ட் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு…
விஜய் மல்லையாவிற்கான தீர்ப்பு ஜனவரியில் அறிக்கப்படும்
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கான தண்டனை விபரம், எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய்மல்லையா. இவர் 9,000 கோடி ரூபாய்க்கு மேல்…