• Fri. Apr 19th, 2024

Warning to the prople

  • Home
  • மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்கலாம் – WHO எச்சரிக்கை

மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்கலாம் – WHO எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த…

கோவிட் கட்டுப்பாடுகள் திரும்பக்கூடும் – போரிஸ் ஜான்சன்

பிரித்தானியாவில் இன்னும் 11 வாரங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. ஜூலை 19-ஆம் திகதி முதல் அளிக்கப்படும், புதிய சுதந்திரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் செப்டம்பர் மாதத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் திரும்பக்கூடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். வரும்…

இந்தியாவில் கொரொனாவின் மூன்றாம் அலை அபாயம்!

இந்தியாவில் கொரொனா 3 ஆம் அலை பரவும் அபாயமுள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய…

இலங்கையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை – கொரோனா அதிகரிக்கக் கூடும்

இலங்கையில் அடுத்துவரும் சில நாட்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக் கூடும் எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கடந்த சில நாட்களாக மாதிரிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் பெருமளவான…