பிரித்தானியாவில் இளைஞர்களை எச்சரித்த பிரதமர் போரிஸ் ஜான்சன்!
பிரித்தானியாவில் இளைய தலைமுறையினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்றால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். பிரித்தானிய சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை…