• Fri. Feb 7th, 2025

wealth

  • Home
  • கொரோனா நெருக்கடி காலத்திலும் செல்வந்தர்கள் தங்கள் வளத்தை பெருக்கியுள்ளனர்

கொரோனா நெருக்கடி காலத்திலும் செல்வந்தர்கள் தங்கள் வளத்தை பெருக்கியுள்ளனர்

உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருத்த அடியை ஏற்படுத்தி இருக்கிறது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். அதேநேரம் இந்த நெருக்கடி…

வீட்டில் நிம்மதியும், செல்வமும் நிறைய வேண்டுமா?

ஒவ்வொருவரின் வீட்டிலும் பணம் அதிகரிக்க, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சிறிதளவு கல் உப்பு வாங்கி வர, செல்வ செழிப்பு அதிகரிக்கும். செல்வ செழிப்பு அதிகரிக்கும் வீடுகளில் உள்ளே நுழையும் போது துர்நாற்றம் இல்லாமல், நறுமணம் நிறைந்திருக்கும். நீங்கள் புதிதாக செய்யக் கூடிய…