• Thu. Apr 25th, 2024

Weather

  • Home
  • இமாச்சலப்பிரதேசத்தில் கொட்டும் பனிப்பொழிவால் மக்கள் கடும் அவதி!

இமாச்சலப்பிரதேசத்தில் கொட்டும் பனிப்பொழிவால் மக்கள் கடும் அவதி!

இந்தியாவின் இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் இந்த ஆண்டு மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அங்கு மைனஸ் 2.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் குளிர்…

முல்லைத்தீவில் தொடரும் மழையால் 110 குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 அங்கத்தவர்களும்இ புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 122 அங்கத்தவர்களும்,…

நாளை காலைவரை சென்னைக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வடதமிழகம் – தெற்கு ஆந்திராவிற்கு…

கனமழை எச்சரிக்கை ; சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 13-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும்…

தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்!

தமிழகத்தில் பலத்த மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர்.…

அந்தமான் அருகில் புதிய தாழமுக்கம்! இலங்கைக்கு எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடற்பரப்புக்கு அருகில் நாளைய தினம் தாழமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகுவதனால் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் இது தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

தெற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த…

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது…

யாழ். மாவட்ட மக்களுக்கு வந்த எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் பலத்த காற்று வீசும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காறறின் வேகமானது 60 தொடக்கம் 65…

ஜப்பானால் ஒலிம்பிக் வீரர்கள் பரிதவிப்பு!

ஜப்பானில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிக வெப்பநிலையானது ஒலிம்பிக் வீரர்களை பாதிக்காத வகையில், காலையில் அல்லது மாலை வேளைகளில் போட்டிகளை ஒழுங்கு செய்வது குறித்தும் ஏற்பாட்டுக் குழு…