• Wed. Dec 6th, 2023

white van

  • Home
  • இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் வெள்ளை வான் கலாசாரம் ; அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கவலை

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் வெள்ளை வான் கலாசாரம் ; அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கவலை

இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலைதூக்குவது தொடர்பில் கொழும்பு ஆயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கவலை தெரிவித்தார். சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரம தாக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு…