கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் தணித்து விடவில்லை – WHO
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான இடங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து…