கொரோனா தொற்றுடன் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!
மூன்று குழந்தைகளை வயிற்றில் சுமந்த கர்ப்பிணிப்பெண் பிரவசத்திற்காக தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும் HELLP syndrome எனும் ரத்த ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மூன்று குழந்தைகள் என்பதால் சுவாசப்பிரச்சினை உள்பட மேலும்…