• Fri. Apr 19th, 2024

women

  • Home
  • உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்ட இந்திய சிங்கப் பெண்

உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்ட இந்திய சிங்கப் பெண்

வீட்டை மட்டும் அல்ல பல நாட்டு எல்லைகளையும் கடந்து சுதந்திர பறவைகளாக பெண்கள் பறக்க தொடங்கி விட்டனர். இப்படி சுதந்திர பறவையாக பறந்து உயரம் தொட்டு இருக்கும் 24 வயதே ஆன பெண் விமானி தான் மஹாஸ்வேதா சக்கரவர்த்தி. இவர் இந்தியாவின்…

மகுடத்தை இழந்தார் இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா

திருமதி இலங்கை அழகி பட்டத்தை வென்ற புஷ்பிகா டி சில்வாவிடமுள்ள பட்டத்தை இன்று (08) முதல் அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கு திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்…

விமானத்தில் 80 வயதான நபரை பளாரென அறைந்த இளம்பெண்!

விமானத்தில் 80 வயதான நபர் ஒருவரை, பெண் ஒருவர் கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதலே, உலக நாடுகளிலுள்ள மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்றனர். இன்று வரையில்,…

பெண்கள் டிவி சீரிஸ்களுக்கு தடை போட்ட தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலீபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும்…

பாகிஸ்தானுக்கும் தாவிய ஒமிக்ரோன்

பாகிஸ்தானில் முதன்முறையாக ஒமிக்ரோன் தொற்று பதிவாகியுள்ளது. கராச்சியில் உள்ள ஒரு பெண்ணுக்கு இன்று (09) ஒமிக்ரோன் தொற்றிருப்பது கண்டறியப்பட்டதாக கராச்சியில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் தடுப்பூசி போடவில்லை என்றும்…

பெண்ணை தீக்குளிக்கவைத்த தலிபான்கள்; ஆப்கான் பெண் நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்

ஆப்கானிஸ்தானை தாலிபான் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், , அவர்களின் கொடூரமான வன்முறை மற்றும் அடக்குமுறை கதைகள் அம்பலமாகியுள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி நஜ்லா அயூபி (Najla Ayoubi) , இது குறித்த பல சம்வங்களை அம்பலப்படுத்தியுள்ளார். அந்த…

கனடா சென்ற இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

மகனை காண கனடா சென்ற இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொரோனா காலகட்டத்தில் பிற நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், கனடாவில் கணையப் புற்றுநோயால் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். கனடாவில் sharon என்பவரும் அவருடைய குடும்பத்தாரும் வசித்து வருகிறார்கள்.…