கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு எச்சரிக்கை
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் உடல்நலக்குறைபாடு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி பல்வேறு நாடுகளில் பரவியது. இத்தொற்றின் முதல் அலை உலகளவில் முடிந்த நிலையில் தற்போது…
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் – WHO
கொரோனா மூன்றாம் அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது மூன்றாம்…
கொரோனாவின் புதிய பாதிப்புகள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில் புதிய பாதிப்புகள் அதிகரிப்பது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் தீவிரமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல…
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொரோனா வைரசுகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வகையை சேர்ந்தவையாக உள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல்,…
கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் தணித்து விடவில்லை – WHO
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான இடங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து…
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு எச்சரிக்கை
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் டெல்டா ப்ளஸ் வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸான டெல்டா ப்ளஸ் வேகமாக பரவிவருகிறது. நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகக்கில்…
உலகளவில் 17.77 கோடியாக அதிகரித்த தொற்று
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17.77 கோடியாக அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் 177,020,331 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…
சீனாவைக் கட்டாயப்படுத்த முடியாது – உலக சுகாதார அமைப்பு
சீனாவின் வுகான் நகரில் தான் கொரோனா வைரஸ் உருவானது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை. வுகான்…