விரைவில் திருமணம் – யாஷிகாவின் திடீர் அறிவிப்பு
2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக…
சிங்கிளாக இருக்கும் காரணத்தை தெரிவித்த யாஷிகா
நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கிளாமர் காட்டி இளைஞர்களை கவர்ந்தவர் அவர். கார் விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது குணமாகி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிரூப்புடன்…
ரசிகரின் கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த யாஷிகா!
பிக்பாஸ் மூலம் அனைவராலும் அறியப்பட்ட யாஷிகா அவருடைய ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விற்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். தமிழில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’…
இனி என்னால அதை செய்ய முடியாது; யாஷிகா ஆனந்தின் வருத்தம்!
சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். யாஷிகா ஆனந்த் இன் பதிவுகளுக்கு…
யாஷிகாவிற்கு அறிவுரை வழங்கிய வனிதா
நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டது. மேலும் தொடர் சிகிசிச்சையில் இருந்து இப்போது கொஞ்சம் உடல்நலம் தேறி வருகிறார். இந்நிலையில், இந்த…
தமிழக முதல்வருடன் செல்பி எடுத்த யாஷிகா!
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா என்பதும் அவர் சீசன் 3 நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குப் பிடித்தார்…
பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரை ஆதரிக்கும் யாஷிகா
நாகினி 3 என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் பியர்ல் வி புரி. மும்பை சேர்ந்த இவர் சிறுமி ஒருவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதற்கான வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின்…