ராஜபக்ச அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்கவில்லை
கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ராஜபக்ச அரசாங்கம், கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற 12,000ற்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியக் பணிக்கொடை உதவித்தொகையை வழங்கவில்லை என முன்னணி தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ”கடந்த வருடம் டிசம்பர் 31வரை ஓய்வுபெற்ற 12,483…